எதிரிகளின் துன்பத்திலிருந்து விடுபட பைரவருக்கு விரதமிருந்து வழிபடும் முறை

தாங்க முடியாத அளவிற்கு எதிரிகளால் துன்பம் அடைபவர்களையும், விபத்து, துர்மரணம் இவற்றிலிருந்தும் காப்பவர் பைரவர் மட்டுமே. இத்துன்பங்களில் இருந்து விடுபட பைரவரை தான் சரணடைய வேண்டும். பைரவரிடம் பிரார்த்தனை செய்து கொண்டு உங்கள் பிரார்த்தனை நிறைவேறும் வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் விரதமிருந்து வெண்பூசணியில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும். சனிக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 8 மணிக்குள் அல்லது கோவில் நடை சாத்துவதற்குள் வெண்பூசணியில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும். திறந்திருக்கும் பைரவருக்கு தான் … Continue reading எதிரிகளின் துன்பத்திலிருந்து விடுபட பைரவருக்கு விரதமிருந்து வழிபடும் முறை